திருப்பூர் ராம் நகரில் தனியாருக்கு சொந்தமான 3 தளங்களை கொண்ட பனியன் ஏற்றுமதி நிறுவனத்தில் முதல் தளத்தில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.இந்த தளத்தில் பனியன் துணிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததால் தீ வேகமாக பரவி 2 மற்றும் 3வது தளத்துக்கு பரவத் தொடங்கியது.தகவலறிந்த திருப்பூர் வடக்கு தெற்கு தீயணைப்பு நிலையங்களில் இருந்து 8 தீயணைப்பு வாகனங்களில் வரைந்து வந்து பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்தில் பனியன் நிறுவனத்தில் இருந்த துணிகள், தையல் எந்திரங்கள் அனைத்தும் எரிந்து நாசமானது. அவற்றின் மதிப்பு ரூ. 2 1/2 கோடி இருக்கும் எனத் தெரிகிறது.தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர்

கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!

வெற்றி நிச்சயம் மிதுன ராசிக்கு: தினப்பலன்கள்!
பிணைக் கைதியாக நிற்கும் உலகம்!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

